In england
IND vs ENG: முதல் போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவன்!
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 06ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. ஏனெனில் தற்போதுள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் போன்ற வீரர்களுடன், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளதால் இந்த அணியில் யார் யாருக்கும் இடம் கிடைக்கும் என்ற குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான கணிக்கப்பட்ட இந்திய அணியின் பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on In england
-
Virat Kohli के पास इंग्लैंड के खिलाफ पहले वनडे में इतिहास रचने का मौका, सचिन तेदुलकर का World…
Virat Kohli ODI Record: भारत औऱ इंग्लैंड के बीच गुरुवार (6 फरवरी) को तीन वनडे मैचों की सीरीज का पहला मुकाबला नागपुर के विदर्भ क्रिकेट एसोसिएशन स्टेडियम में खेला जाएगा। ...
-
IND vs ENG: ஒருநாள் தொடருக்கான பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்கள்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். ...
-
இர்ஃபான் பதான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் குல்தீப் யாதவ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ஜோஸ் பட்லர்!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய முகமது ஷமி!
சர்வதேச கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய 8ஆவது இந்திய வீரர் எனும் சாதனையை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி படைத்துள்ளார். ...
-
कुलदीप यादव के पास पहले इंग्लैंड वनडे में कमाल करने का मौका,एक साथ तोड़ सकते हैं इरफान पठान…
India vs Engkand 1st ODI: भारत के स्टार स्पिनर कुलदीप यादव (Kuldeep Yadav) के पास गुरुवार (6 फरवरी) को इंग्लैंड के खिलाफ नागपुर के विदर्भ क्रिकेट एसोसिएशन स्टेडियम में होने ...
-
धोनी का महारिकॉर्ड तोड़ने की दहलीज पर जोस बटलर,भारत के खिलाफ पहले वनडे में इतिहास रचने का मौका
India vs Engkand 1st ODI: इंग्लैंड के कप्तान और स्टार बल्लेबाज जोट बटलर (Jos Buttler) के पास गुरुवार (6 फरवरी) को भारत के खिलाफ नागपुर के विदर्भ क्रिकेट एसोसिएशन स्टेडियम ...
-
वरुण चक्रवर्ती ने इंग्लैंड के खिलाफ वो रिकॉर्ड बना दिया, जो भारत का कोई गेंदबाज नहीं बना पाया
India vs England 5th T20I: भारतीय स्पिनर वरुण चक्रवर्ती (Varun Chakravarthy) ने रविवार (2 फरवरी) को इंग्लैंड के खिलाफ मुंबई के वानखेड़े स्टेडियम में खेले गए पांचवें औऱ आखिरी टी-20 ...
-
W,W,W: मोहम्मद शमी ने ENG के खिलाफ रच डाला इतिहास, अनिल कुंबले-जहीर खान की रिकॉर्ड लिस्ट में हुए…
India vs England 5th T20I:S भारतीय तेज गेंदबाज मोहम्मद शमी (Mohammed Shami) ने रविवार (3 फरवरी) को इंग्लैंड के खिलाफ मुंबई के वानखेड़े स्टेडियम में खेले गए पांचवें और आखिरी ...
-
இது எனக்கு ஒரு சிறப்பு வாய்ந்த இன்னிங்ஸ் - அபிஷேக் சர்மா!
என்னுடைய இந்த ஆட்டத்தின் மூலம் எனது வழிகாட்டி யுவராஜ் சிங் மகிழ்ச்சியாக இருப்பார் என்று நினைக்கிறேன் என இந்திய வீரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
காயத்தில் இருந்து மீண்டு சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட் வீழ்த்திய ஷமி - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
7 चौके, 13 छक्के और 135 रन! रोहित का, शुभमन का, गेल का... सबका रिकॉर्ड तोड़ गया ओपनर…
अभिषेक शर्मा ने 54 बॉल पर 7 चौके और 13 छक्के ठोकते हुए इंग्लैंड के खिलाफ पांचवें टी20 में 135 रन बनाए। इसी के साथ ही उन्होंने कई बड़े रिकॉर्ड ...
-
சில விஷயங்களை மேம்படுத்த விரும்புகிறோம் - ஜோஸ் பட்லர்!
இந்த பாணியிலான கிரிக்கெட்டில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படவும் சிறப்பாக செயல்படவும் நாங்கள் விரும்புகிறோம் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
எங்களுக்கு என்ன முடிவு தேவையோ அதனை நாங்கள் பெறுகிறோம் - சூர்யகுமார் யாதவ்!
இது அதிக ஆபத்து மற்றும் அதிக வெகுமதி அளிக்கும் ஒரு யுக்தியாகும், ஆனால் நாளின் இறுதியில் எங்களுக்கு என்ன முடிவு தேவையோ அதனை நாங்கள் பெறுகிறோம் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47