முதல் முறையாக விளையாடி வெற்றியில் பங்காற்றியது அபாரமானதாகும் - சாய் சுதர்ஷன்!

முதல் முறையாக விளையாடி வெற்றியில் பங்காற்றியது அபாரமானதாகும் - சாய் சுதர்ஷன்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ஜோஹன்னஸ்பர்க் நகரில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான 400ஆவது வீரர் என்ற தனித்துவமான பெருமையை பெற்றார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News