ரோஹித் சர்மாவை டிரேடிங் முறையில் வங்க நினைத்த ஐபிஎல் அணி; மறுத்த மும்பை இந்தியன்ஸ்!

ரோஹித் சர்மாவை டிரேடிங் முறையில் வங்க நினைத்த ஐபிஎல் அணி; மறுத்த மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் இத்தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்னதாக வீரர்கள் டிரேடிங் முறையில் மாற்றப்பட்டனர். அதில் முக்கியமாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News