இந்திய அணியைப் பார்த்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - ஹீதர் நைட்!

இந்திய அணியைப் பார்த்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - ஹீதர் நைட்!
இந்தியா மகளிர் - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய இந்தியா 104.3 ஓவரில் 428 ரன்களில் ஆல் அவுட்டானது. சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதமடித்து அசத்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News