ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் - ராபின் உத்தப்பா நம்பிக்கை!

ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் - ராபின் உத்தப்பா நம்பிக்கை!
ரோஹித் சர்மா தாலைமையிலான இந்திய அணி தற்போது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து ஒருநாள் தொடரின் போதே இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். இது அச்சமயத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News