ரோஹித் சர்மாவை வற்புறுத்திதான் கேப்டன்சியை ஏற்கவைத்தேன் - சௌரவ் கங்குலி!

ரோஹித் சர்மாவை வற்புறுத்திதான் கேப்டன்சியை ஏற்கவைத்தேன் - சௌரவ் கங்குலி!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற அசத்தி வருகிறது. மேலும் தற்போதைய அணியில் விராட் கோலி முதல் ஷமி வரை அனைத்து வீரர்களும் மிகச்சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருப்பதால் 2011 போல கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News