ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது மிகப்பெரும் தவறு - ஆகாஷ் சோப்ரா!

ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது மிகப்பெரும் தவறு - ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் 2024 சீசன் முதல் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தங்களுடைய கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த பாண்டியாவை சமீபத்தில் டிரேடிங் முறையில் வலுக்கட்டாயமாக வாங்கிய மும்பை வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக தங்கள் அணியை வழி நடத்துமாறு நியமித்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News