கணுக்கால் காயத்தால் அவதிப்படும் சூர்யகுமார்; அடுத்து 3 மாதம் விளையாடுவது சந்தேகம்!

கணுக்கால் காயத்தால் அவதிப்படும் சூர்யகுமார்; அடுத்து 3 மாதம் விளையாடுவது சந்தேகம்!
இந்திய டி20 அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் இருக்கிறார். தற்போது அவர் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாகவும் உள்ளார். அடுத்து இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News