இந்த மைதானம் சவாலானது - டெம்பா பவுமா!

இந்த மைதானம் சவாலானது - டெம்பா பவுமா!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து என அனைத்து அணிகளையும் வீழ்த்தி வெற்றி வாகை சூடிய இந்திய அணி, தனது 8ஆவது போட்டியில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தென் ஆப்ரிக்கா அணியை எதிர்கொண்டது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 77 ரன்களும் எடுத்தனர்.
Advertisement
Read Full News: இந்த மைதானம் சவாலானது - டெம்பா பவுமா!
கிரிக்கெட்: Tamil Cricket News