பந்து வீசுவதற்கு நான் என்னை மனதளவில் தயார்படுத்தி வைத்திருக்கிறேன் - ரோஹித் சர்மா!

பந்து வீசுவதற்கு நான் என்னை மனதளவில் தயார்படுத்தி வைத்திருக்கிறேன் - ரோஹித் சர்மா!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எல்லா அணிகளையும் அச்சுறுத்தக்கூடிய அணியாக இந்திய அணி இருந்து வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக, டி20 கிரிக்கெட்டின் தாக்கத்தின் காரணமாக, எல்லா அணிகளுமே அதிகப்படியான ஆல்ரவுண்டர்களை கொண்டு, பேட்டிங் நீளத்தை அதிகரிக்க முயற்சி செய்தன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News