இன்றைய ஆட்டத்திற்கு பிறகு நம்பிக்கை அதிகரித்துவிட்டது - கிளென் மேக்ஸ்வெல்!

இன்றைய ஆட்டத்திற்கு பிறகு நம்பிக்கை அதிகரித்துவிட்டது - கிளென் மேக்ஸ்வெல்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தன் அணிகள் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் உலகக் கோப்பை வரலாற்றிலே மிகப்பெரிய ஒரு இன்னிங்ஸை விளையாடி சாதனை படைத்திருக்கிறார் மேக்ஸ்வெல். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 91 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News