Gujarat tita
Advertisement
ஐபிஎல் 2022: ஹர்திக் தலைமையிலான அகமதாபாத் அணியின் பெயர் அறிவிப்பு!
By
Bharathi Kannan
February 09, 2022 • 13:25 PM View: 1464
இந்தியாவில் அடுத்த மார்ச் மாதம் இறுதியில் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் ஆனது நடைபெற உள்ளது. ஏற்கனவே 14 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 15-ஆவது ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி ஏற்கனவே விளையாடி வரும் 8 அணிகளுடன் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு இரு அணிகள் புதிதாக இந்த தொடரில் இணைந்துள்ளன.
இதில் ஏற்கனவே அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் தங்களது அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 வீரர்களை அறிவித்த வேளையில் அடுத்ததாக மெகா ஏலத்திலும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் முன்னதாக லக்னோ அணியானது அந்த அணியின் பெயரையும் லோகோவையும் வெளியிட்ட வேளையில் தற்போது அகமதாபாத் அணி தங்களது அணியின் பெயரை வெளியிட்டுள்ளது.
Advertisement
Related Cricket News on Gujarat tita
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement