Advertisement
Advertisement

Ipl 2022

 I think Gujarat will have a slight edge over Rajasthan in finals: Suresh Raina
Image Source: Google

இம்முறை கோப்பையை இந்த அணி தான் வெல்லும் - சுரேஷ் ரெய்னா!

By Bharathi Kannan May 29, 2022 • 13:06 PM View: 596

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 15ஆவது ஐபிஎல் தொடரானது இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய இந்த ஐபிஎல் தொடரானது இன்று மே 29ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்றுடன் கோலாகலமாக நிறைவு பெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் ஏற்கனவே முதலாவது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்திய குஜராத் அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தேர்வானது.

அதைத்தொடர்ந்து இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு துவங்க இருக்கும் இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ள நிலையில் பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது? என்பது குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Cricket News on Ipl 2022