அடுத்த 15 ஆண்டுகளுக்கு விளையாடும் திறன் கொண்டவர் சாய் சுதர்ஷன் - இர்ஃபான் பதான்!

அடுத்த 15 ஆண்டுகளுக்கு விளையாடும் திறன் கொண்டவர் சாய் சுதர்ஷன் - இர்ஃபான் பதான்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. நேற்று ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அர்ஷிதீப் 5, ஆவேஷ் கான் 4 விக்கெட்களை எடுத்த வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 117 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News