ஷாகிப் மீதிருந்த மரியாதை போய்விட்டது - ஏஞ்சலோ மேத்யூஸ் சாடல்!

ஷாகிப் மீதிருந்த மரியாதை போய்விட்டது - ஏஞ்சலோ மேத்யூஸ் சாடல்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. ஆனால் அதை விட அந்த போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது அந்த போட்டியில் பேட்டிங் செய்வதற்காக களத்திற்கு வந்த மேத்யூஸ் முதல் பந்தை எதிர்கொள்வதற்கு முன்பாக ஹெல்மெட் பழுதாக இருந்ததை பார்த்தார்.
Advertisement
Read Full News: ஷாகிப் மீதிருந்த மரியாதை போய்விட்டது - ஏஞ்சலோ மேத்யூஸ் சாடல்!
கிரிக்கெட்: Tamil Cricket News