நடுவர்கள் நியாயத்துடன் நடந்து கொள்ளவில்லை - குசால் மெண்டிஸ்!

நடுவர்கள் நியாயத்துடன் நடந்து கொள்ளவில்லை - குசால் மெண்டிஸ்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையை போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Advertisement
Read Full News: நடுவர்கள் நியாயத்துடன் நடந்து கொள்ளவில்லை - குசால் மெண்டிஸ்!
கிரிக்கெட்: Tamil Cricket News