தவறுகளை திருத்திக் கொண்டு விளையாட வேண்டியது அவசியம் - கேஎல் ராகுல்!
-lg.jpg)
தவறுகளை திருத்திக் கொண்டு விளையாட வேண்டியது அவசியம் - கேஎல் ராகுல்!
இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே நடைபெற்று முடிந்த வேலையில் இந்திய அணி அந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News