மேத்யூஸ் அவுட் விவகாரம் குறித்து அஸ்வின் கருத்து!

மேத்யூஸ் அவுட் விவகாரம் குறித்து அஸ்வின் கருத்து!
இதுவரையில் இந்த உலகக் கோப்பையின் ஞாபகங்களாக எதிர்காலத்தில் நிலைக்க போகிற விஷயங்கள் மேக்ஸ்வெல் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக அடித்த இரட்டை சதம், மற்றும் மேத்யூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டம் இழந்தது இரண்டும் இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. பாகிஸ்தானில் 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவதற்கான முக்கிய போட்டியாக வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்ட போட்டி அமைந்திருந்தது.
Advertisement
Read Full News: மேத்யூஸ் அவுட் விவகாரம் குறித்து அஸ்வின் கருத்து!
கிரிக்கெட்: Tamil Cricket News