பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன் - ஷாகிப் அல் ஹசன்!

பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன் - ஷாகிப் அல் ஹசன்!
நடப்பு ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெற்றது. இப்போட்டியில் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வஙக்தேச அணியும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News