சர்வதேச கிரிக்கெட்டில் 350+ சிக்ஸர்கள் என்ற எண்ணிக்கையை எட்டிய முதல் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மற்றும் உலகின் எட்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் ஜோஸ் பட்லர் பெற்றுள்ளார். ...
நாங்கள் ஆக்ரோஷமாக இருக்க விரும்புகிறோம், ஆனால் நாங்கள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் ஒரு அணிக்கு எதிரான இதனை செய்வதற்கு மிகவும் உற்சாகமானதாக உள்ளது என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...