தலைமைப் பொறுப்பின் போது அணியின் ஒவ்வொரு வீரருக்கும் முக்கியத்துவம் அளிப்பது தான் தனது மிகப்பெரிய பொறுப்பு என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியானது போதிய வீரர்கள் இன்றி போட்டியை எதிர்கொள்ளவுள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ...
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இரு குழுக்களாக பிரிந்து அமெரிக்கா புறப்பட்டுள்ளது. ...
உலகில் எந்த கிரிக்கெட் அணியிலும் பாகிஸ்தானிடம் உள்ளது போல வலுவான பந்துவீச்சு வரிசை இல்லை என்று நான் நினைக்கிறேன் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...