ஒரு ஆண்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகி்யோரை பின்னுக்கு தள்ளி ஜெய்ஸ்வால் சாதனை படைத்துள்ளார். ...
ரோஹித் சர்மாவை விட விராட் கோலி ஒரு சிறந்த நவீன டெஸ்ட் வீரராக இருப்பதன் காரணமாக அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். ...
ரோஹித் சர்மா இந்தியா அணியின் கேப்டனாக இல்லாவிட்டால், அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்காமல் இருந்திருப்பார் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
இது ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி, நான் பங்கேற்ற சிறந்த டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக இதனை கருதுகிறேன் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் களமிறங்கினோம். நாங்கள் இறுதிவரை போராட விரும்பினோம், துரதிர்ஷ்டவசமாக எங்களால் அதைச் செய்ய முடியவில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்று அசத்தியுள்ள ஆஸ்திரேலிய அணி 61.46 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளதுடன், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பிலும் முன்னிலையில் உள்ளது. ...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கவாது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்ச்சைகுரிய முறையில் விக்கெட்டை இழந்தது தற்சமயம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. ...
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. ...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முக்கியமான கட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததன் மூலம் ஒரு ஆண்டில் மிகக்குறைந்த சராசரியை கொண்ட வீரர்கள் (டாப் 7-ல்) பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...