மீண்டும் டெல்லி அணியின் வலைப் பந்துவீச்சாளர் ஒருவருக்கு கரோனா உறுதியானதால், அணியின் அனைத்து உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
பிட்ச் எப்படி செயல்படும் என்பதை கணிக்காமல், நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்தது தவறுதான் என்று கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...