Advertisement
Advertisement
Advertisement

Ahmed shehzad

Ahmed Shehzad says not a single Indian bowler can instill fear in the minds of the batters
Image Source: Google
Advertisement

இந்தியாவில் பேட்ஸ்மேனுக்கு பயத்தை தரக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்கள் யாருமில்லை - அகமது சேஷாத்!

By Bharathi Kannan June 23, 2023 • 15:28 PM View: 384

இந்திய கிரிக்கெட் பற்றி ஏதேனும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினால் ஊடகங்கள் வெளிச்சம் படும். இதனால், இப்படி வாய்க்கு வந்த கருத்தை சொல்வதில் மற்ற நாட்டு வீரர்கள் குறியாக இருக்கிறார்கள். அதுவும் பாகிஸ்தான் வீரர் அகமது ஷேசாத் எல்லாம், கடைசியாக 2017ஆம் ஆண்டு தான் ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். டி20 போட்டியை பொறுத்தவரை பாகிஸ்தானுக்காக 2019ஆம் ஆண்டு விளையாடினார். இதனால் தம்மை யாரும் மறந்து விட கூடாது என்பதற்காக அகமது சேஷாத், இப்படி ஒரு பேட்டியை கூறியுள்ளார். 

இதில், “நான் இந்திய வீரர்களை அவமரியாதையாக சொல்லவில்லை. ஆனால் இந்திய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனுக்கு பயத்தை காட்டக்கூடிய எந்த ஒரு பந்துவீச்சாளரும் கிடையாது. இந்த பவுலரை பார்த்தால் எதிரணி பேட்ஸ்மேன்கள் பயப்பட வேண்டும். அப்படி ஒருவர் இந்திய அணியில் கிடையாது. பும்ரா, ஜடேஜா, அஸ்வின் போன்று நல்ல பவுலர்கள் இந்திய கிரிக்கெட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் அபாயகரமான பவுலர்கள் என்று சொல்ல முடியாது.

Advertisement

Related Cricket News on Ahmed shehzad