Asia cup
ஆசிய கோப்பை 2022: இந்தியாவுடான வெற்றி குறித்து தசுன் ஷனாகா ஓபன் டாக்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவை இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த தோல்வி மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு குறைந்துள்ளது. இனி பாகிஸ்தான் உள்பட பிற அணிகள் தோல்வி அடைந்தால் மட்டுமே இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய தசுன் ஷனகா, இந்திய அணியை வீழ்த்த போடப்பட்ட திட்டம் குறித்துப் பேசினார். “அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. இதுதான் எங்களின் மன உறுதியை அதிகப்படுத்தியது. அணியின் பேட்டிங் யூனிட் இப்போட்டியை சிறப்பாக முடித்துக்கொடுத்தது. தில்சன் மதுஷங்கா, தீக்ஷனா இருவரும் ஓபனிங் ஓவர்களை அபாரமாக வீசினார்கள்.
Related Cricket News on Asia cup
-
ரன்கள் கூடுதலாக அடித்திருந்தாலே நிச்சயம் வென்றிருப்போம் - ரோஹித் சர்மா!
முதல் 10 ஓவர்களில் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தோம். அடுத்த 10 ஓவர்களில் பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகினார் ஆவேஷ் கான்!
ஆசிய கோப்பை தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் ஆசிய கோப்பை தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்களிலிருந்து வெளியேறி உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ...
-
ஆசிய கோப்பை, சூப்பர் 4 : பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஆசிய கோப்பை 2022: இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்தது இலங்கை!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
ஆசிய கோப்பை 2022: ரோஹித் அதிரடி அரைசதம்; இலங்கைக்கு 174 டார்கெட்!
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஓபன் டாக் கொடுத்த விராட் கோலி; கடும் அதிருப்தியில் பிசிசிஐ!
பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு இந்திய வீரர் விராட் கோலி அளித்துள்ள பேட்டிக்கு பிசிசிஐ அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது ...
-
ஆசிய கோப்பை, சூப்பர் 4: இந்தியா vs இலங்கை - உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இந்தியா எப்போதுமே நல்ல கிரிக்கெட்டை விளையாடக் கூடியவர்கள் - தசுன் ஷனகா!
இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்துப் பேசியுள்ள இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை, இந்தியா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
விராட் கோலியிடமிருந்து இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - கவுதம் காம்பீர்!
சூர்யக்குமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் அழுத்தம் நிறைந்த இது போன்ற பெரிய போட்டிகளில் எப்படி விளையாடி ரன்களை சேர்க்க வேண்டும் என்பதை விராட் கோலியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவரும் டிராவிட்!
ஆசிய கோப்பை தொடரில் இனி வரும் போட்டிகளில் இந்திய அணியின் ப்ளேயிங் 11இல் அதிரடி மாற்றம் கொண்டு வர டிராவிட் முடிவெடுத்துள்ளார். ...
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது ரிஸ்வான்!
பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
அர்ஷ்தீப் சிங் குறித்து விக்கிப்பீடியாவில் சர்ச்சை; இந்திய அரசு நடவடிக்கை!
அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தானி என்று விமர்சித்த நிலையில் விக்கிப்பீடியா நிறுவனத்தின் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. ...
-
ரிஷப் பந்திடம் ஆக்ரோஷசத்தை காட்டிய ரோஹித்!
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெறும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்த ரிஷப் பந்த் டிரெஸிங் ரூமில் கேப்டன் ரோஹித் சர்மா விளாசினார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47