Country cricket
Advertisement
கரோனா அச்சுறுத்ததால் ஒத்திவைக்கப்பட்ட கவுண்டி போட்டி!
By
Bharathi Kannan
July 12, 2021 • 20:07 PM View: 564
இங்கிலாந்தின் முக்கிய உள்ளூர் கிரிக்கெட் தொடர் கவுண்டி. இத்தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டெர்பி - எஸ்செக்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இப்போட்டிக்கு முன்னதாக மேற்கொள்ளப் பட்ட கரோனா பரிசோதனையின் முடிவில் டெர்பி அணியைச் சேர்ந்த சிலருக்கு கரொனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
Advertisement
Related Cricket News on Country cricket
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement