Duleep trophy 2025
துலீப் கோப்பை தொடரில் இருந்து விலகினார் இஷான் கிஷான்!
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் ஆகாஸ்ட் 28ஆம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பொற்றுள்ளன.
அதேவளை, வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் பிளே ஆஃப் போட்டியில் வடக்கு மண்டலம் - கிழக்கு மண்டல அணிகளும், இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் மத்திய மண்டலம் மற்றும் வடகிழக்கு மண்டல அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டிகள் ஆகாஸ்ட் 28ஆம் தேதி நடைபெறவுள்ளன.
Related Cricket News on Duleep trophy 2025
-
துலீப் கோப்பை தொடரிலிருந்து ஆகாஷ் தீப் விலகல்!
துலீப் கோப்பை தொடருக்கான கிழக்கு மண்டல அணியில் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆகஷ் தீப் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
துலீப் கோப்பை: மத்திய மண்டல அணி அறிவிப்பு; துருவ் ஜூரெலுக்கு கேப்டன் பொறுப்பு!
துலீப் கோப்பை தொடருக்கான மத்திய மண்டல அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனாக துருவ் ஜூரெல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
துலீப் கோப்பை - கிழக்கு மண்டல அணி அறிவிப்பு; இஷான் கிஷானுக்கு கேப்டன் பொறுப்பு!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கு கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இஷான் கிஷனும், துணைக்கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47