Jaya sharma
Advertisement
ஐபிஎல் 2022: ரோஹித் குறித்து பேசிய ஜெயவர்த்னே!
By
Bharathi Kannan
April 22, 2022 • 20:25 PM View: 1020
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியிடன் மும்பை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மும்பை அணி நிர்ணயித்த 156 என்ற இலக்கை கடைசி நேர அதிரடியால் தோனி எட்டிப்பிடித்தார். மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் 10 முதல் 20 ரன்கள் வரை அதிகமாக அடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அது நடக்காமல் போனதற்கு ஓப்பனிங் வீரர்கள் ரோஹித் சர்மா - இஷான் கிஷான் டக் அவுட் ஆனது தான்.
Advertisement
Related Cricket News on Jaya sharma
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement