Kapil dev
இந்திய சீனியர் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கபில்தேவ்!
தென் ஆப்பிரக்காவுக்கு எதிரான 5 டி20 போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்ட கபில்தேவ், இளம் வீரர்களால் சீனியர்களுக்கு அணியில் ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எப்போது எல்லாம் ரன் அடிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறதோ, அப்போது இந்த மூன்று வீரர்களும் அவுட்டாகி விடுவதாக கபில்தேவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.