Ks bharat
பந்துவீச்சாளர்களை கேப்டனாக நியமிப்பதில் ஏற்படும் சிக்கல் - பரத் அருண் விளக்கம்!
தோனிக்கு பிறகு 2014ஆம் ஆண்டிலிருந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகினார்.
இதையடுத்து யார் அடுத்த கேப்டன் என்ற விவாதம் பரபரப்பாக நடந்துவருகிறது. வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளார்.