Sachin xi
ஐபிஎல் 2022: சச்சினின் லெவன் அணியில் ரோஹித், கோலிக்கு இடமில்லை!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நேற்று முந்தினம் நிறவுப் பெற்றது. இத்தொடரின் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி கோப்பையை வென்று சாதித்தது.
இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் மற்றும் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றனர்.