Wikipedia
Advertisement
அர்ஷ்தீப் சிங் குறித்து விக்கிப்பீடியாவில் சர்ச்சை; இந்திய அரசு நடவடிக்கை!
By
Bharathi Kannan
September 05, 2022 • 16:06 PM View: 593
ஆசிய கோப்பை தொடரில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 181/7 ரன்களை எடுத்தது. இதன்பின்னர் ஆடிய பாகிஸ்தான் 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தோல்விக்கு இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் தான் காரணம் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. போட்டியின் கடைசி தருணத்தில் பாகிஸ்தானின் அதிரடி வீரர் ஆசிப் அலியின் கேட்ச்-ஐ அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார். இறுதியில் ஆசிப் அலி 8 பந்துகளில் 16 ரன்களை விளாசி பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் அர்ஷ்தீப்பை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.
Advertisement
Related Cricket News on Wikipedia
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement