Yuzvendra chahal parents
தொடரிலிருந்து வெளியேறும் முடிவில் இருந்தேன் - யுஸ்வேந்திர சஹால் ஓபன் டாக்!
பயோ பபுள் பாதுகாப்பு சூழலுடன் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில், ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை காலவரையின்றி பிசிசிஐ ஒத்திவைத்தது.
இந்நிலையில் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் அனைவரும், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இதற்கிடையில் இந்திய அணி வீரரும், ஆர்சிபி அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹாலின் பெற்றோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Advertisement
Related Cricket News on Yuzvendra chahal parents
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24