Yuzvendra chahal parents
தொடரிலிருந்து வெளியேறும் முடிவில் இருந்தேன் - யுஸ்வேந்திர சஹால் ஓபன் டாக்!
பயோ பபுள் பாதுகாப்பு சூழலுடன் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில், ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை காலவரையின்றி பிசிசிஐ ஒத்திவைத்தது.
இந்நிலையில் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் அனைவரும், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இதற்கிடையில் இந்திய அணி வீரரும், ஆர்சிபி அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹாலின் பெற்றோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Related Cricket News on Yuzvendra chahal parents
-
பெற்றோர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையிலும் உதவி செய்யும் சஹால்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணின் சிகிச்சைக்கு இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திரன் சஹால் நிதியுதவி வழங்கினார். ...
-
சஹாலின் பெற்றோருக்கு கரோனா - தனஸ்ரீ வர்மா!
இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சஹாலின் பெற்றோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47