ஐபிஎல் 2021: படிக்கல்லை பாராட்டிய பிரக்யான் ஓஜா!

Updated: Fri, Sep 24 2021 22:24 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 35ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 70 ரன்களைச் சேர்த்தார். 

இந்நிலையில் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல்லை இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா பாராட்டியுள்ளார். 

 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதுகுறித்து கூ செயலியில் பதிவிட்டுள்ள பிரக்யான் ஓஜா, “ஒரு தரமான வீரர் சிறப்பாக செயல்படுவதை பார்த்து சோர்வடையவில்லை” என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை