ஐசிசி உலகக்கோப்பை 2023: கோப்பையுடன் புகைப்படம் எடுத்த கேப்டன்கள்!
இந்தியாவில் நாளை முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்த தொடர் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத் என்று 10 மைதானங்களில் நடத்தப்படுகிறது.
Advertisement
ஐசிசி உலகக்கோப்பை 2023: கோப்பையுடன் புகைப்படம் எடுத்த கேப்டன்கள்!
இந்தியாவில் நாளை முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்த தொடர் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத் என்று 10 மைதானங்களில் நடத்தப்படுகிறது.