ஹர்திக் பாண்டியா உடல்நிலை குறித்து மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நாளை மும்பை மைதானத்தில் இலங்கை அணியை எதிர்த்து ஏழாவது போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி அடையும் பட்சத்தில் அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி சுற்றுக்குள் நுழையும்.
Advertisement
ஹர்திக் பாண்டியா உடல்நிலை குறித்து மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நாளை மும்பை மைதானத்தில் இலங்கை அணியை எதிர்த்து ஏழாவது போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி அடையும் பட்சத்தில் அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி சுற்றுக்குள் நுழையும்.
Read Full News: ஹர்திக் பாண்டியா உடல்நிலை குறித்து மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!