ஜாம்பவான்களை ஓரம் கட்டிய காகிசோ ரபாடா!

ஜாம்பவான்களை ஓரம்கட்டிய காகிசோ ரபாடா!
இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி சென்சூரியன் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சவாலான பிட்ச்சில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் நாள் முடிவில் 208/8 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
Advertisement
Read Full News: ஜாம்பவான்களை ஓரம் கட்டிய காகிசோ ரபாடா!
கிரிக்கெட்: Tamil Cricket News