மும்பை, டெல்லி மைதானங்களில் பட்டாசு வெடிக்க தடை - பிசிசிஐ!

மும்பை, டெல்லி மைதானங்களில் பட்டாசு வெடிக்க தடை - பிசிசிஐ!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் அடிப்படையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் புள்ளிப்பட்டியளின் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. அதேசமயம் பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதி வாய்ப்புகாக போராடி வருகின்றன.
Advertisement
Read Full News: மும்பை, டெல்லி மைதானங்களில் பட்டாசு வெடிக்க தடை - பிசிசிஐ!
கிரிக்கெட்: Tamil Cricket News