சந்திரயான் வெற்றியை கொண்டாடிய எம் எஸ் தோனி; வைரல் காணொளி!
நேற்று சந்திரயான்-3 ஐ வெற்றிகரமாக தரையிறக்கியது மூலம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் நாடு என்ற சாதனையை இந்தியா வரலாற்றில் பதிவு செய்தது. சந்திரயான்-3 லேண்டர் நிலவின் மேற்பரப்பை தொடுவதை உலகமே காணும் வகையில், லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. நிலவைத் தொட்ட அந்த தருணம் எண்ணற்ற இந்தியர்களால் போற்றப்பட்டது. பலரும் இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) வாழ்த்து தெரிவித்தனர்.
நேற்று சந்திரயான்-3 ஐ வெற்றிகரமாக தரையிறக்கியது மூலம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் நாடு என்ற சாதனையை இந்தியா வரலாற்றில் பதிவு செய்தது. சந்திரயான்-3 லேண்டர் நிலவின் மேற்பரப்பை தொடுவதை உலகமே காணும் வகையில், லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. நிலவைத் தொட்ட அந்த தருணம் எண்ணற்ற இந்தியர்களால் போற்றப்பட்டது. பலரும் இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) வாழ்த்து தெரிவித்தனர்.