ரோஹித் சர்மா குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ள பதிவு!
-lg.jpg)
ரோஹித் சர்மா குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ள பதிவு!
இந்தியாவில் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் நடைபெற இருக்கும் 17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்னதாக அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள், வெளியேற்றப்பட்ட வீரர்கள் மற்றும் டிரேடிங் முறையில் மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள் என ஒட்டுமொத்த பட்டியலையும் கடந்த நவம்பர் 26ஆம் தேதியே வெளியிட்டது.
Advertisement
Read Full News: ரோஹித் சர்மா குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ள பதிவு!
கிரிக்கெட்: Tamil Cricket News