இவர் தான் மிகவும் கடினமான பவுலர் - ரோஹித் சர்மா!
இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா புறக்கணிக்கப்பட்டார். ஆனால் இன்று 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருப்பதோடு, அவர் இந்திய அணியை வழிநடத்தும் கேப்டனாகவும் உயர்ந்திருக்கிறார்.
Advertisement
இவர் தான் மிகவும் கடினமான பவுலர் - ரோஹித் சர்மா!
இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா புறக்கணிக்கப்பட்டார். ஆனால் இன்று 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருப்பதோடு, அவர் இந்திய அணியை வழிநடத்தும் கேப்டனாகவும் உயர்ந்திருக்கிறார்.
Read Full News: இவர் தான் மிகவும் கடினமான பவுலர் - ரோஹித் சர்மா!