சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகள் மற்றும் மெய்டனாக வீசியா முதல் பந்துவீச்சாளர் எனும் சாதனையை இங்கிலாந்தின் சாகிப் மஹ்மூத் படைத்துள்ளார். ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து ரன்களை சேர்க்க முடியாததன் காரணத்தை முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விளக்கியுள்ளார். ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் விளையாடும் பட்சத்தில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் தனது அபாரமான கேட்ச்சின் மூலம் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பேட்டர்கள் அதிக டாட் பந்துகளை விளையாடியதே காரணம் என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் விமர்சித்துள்ளார். ...
இந்தியாவில் அதிக டி20 ரன்கள் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் முகமது நபியின் சாதனையை இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முறியடித்துள்ளார். ...