இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடுகள் உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி உத்தரவிட்டுள்ளது. ...
தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு எங்களை விமர்சிப்பது மிகவும் எளிதாகும். ஒருவேளை நீங்கள் ஆலோசனைகள் கொடுக்க விரும்பினால் மெசேஜ் செய்யுங்கள் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கூறியுள்ளார். ...
இந்திய கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களுக்கும் கேப்டனாக ரோஹித் சர்மாவை தான்தான் வற்புறுத்தி கூட்டி வந்ததாக இன்னொரு பரபரப்பான தகவலையும் கங்குலி என்று வெளியிட்டிருக்கிறார். ...
ஐசிசி வழங்கும் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது பும்ராவுக்கு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ...
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ...