இரட்டைச் சதத்திற்குப் பிறகு ரஹானே அளித்த பேட்டியில் இந்திய பிட்ச்களினால்தான் புஜாரா, விராட் கோலி மற்றும் தனது பேட்டிங் சராசரிகள் குறைந்தன என்று கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
வங்கதேசத்துடனான தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டியின் மிர்பூர் பிட்ச் பற்றி தனக்கு எதுவும் தெரியவில்லை, புரியவில்லை என்று கூறும் கேப்டன் கேஎல்ராகுல், முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றி நாயகனான குல்தீப் யாதவ்வை இந்த டெஸ்ட் போட்டியில் உட்கார வைத்தது ஏன் என்பது ...
நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஐசிசி ஆண்களுக்கான டெஸ்ட் பேட்டிங் ரேங்கிங் பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ...
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கும் நிலையில் இந்திய அணி தற்காலிக கேப்டன் கே எல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ...