இறுதிக்கட்டத்தில் நாங்கள் சில விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து விட்டதால் கொஞ்சம் தடுமாறினோம் என மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
குஜராத் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் சக வீரர் ரோஹித் சர்மா கோபமாக பேசும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
இந்த போட்டியில் நாங்கள் எதிரணிக்கு அழுத்தத்தை உருவாக்கி அவர்கள் தவறு செய்யும் வரை காத்திருக்க விரும்பினோம் என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
நாங்கள் தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், எங்களால் 194 என்ற இலக்கை எட்டமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
எனக்கு வழங்கப்பட்டுள்ள ஆட்டநாயகன் விருதை நான் சந்தீப் சர்மாவுக்கு தான் கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர் இன்றைய போட்டியில் மூன்று ஓவரை வீசவில்லை எனில் எனக்கு இந்த விருது கிடைத்திருக்காது என ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...