Indian olympic association
Advertisement
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராகிறார் பிடி உஷா!
By
Bharathi Kannan
November 28, 2022 • 19:55 PM View: 387
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் டிசம்பர் 10ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நவம்பர் 27ஆம் தேதி தான் கடைசி நாள்.
அந்தவகையில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை பிடி உஷா போட்டியிடுகிறார். கேரளாவை சேர்ந்த 58 வயதான பிடி உஷா, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளன்று தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
Advertisement
Related Cricket News on Indian olympic association
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement