The bwf
பேட்மிண்டன்: பட்டம் வென்றனர் யமாகுச்சி, விக்டர் ஆக்சல்சென்!
உலகின் டாப் 8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான ஜப்பானின் அகானே யமாகுச்சி, சீன தைபேவின் தாய் ஜூ யிங்கை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யமாகுச்சி 21- 18, 22 -10 என்ற நேர் செட்டில் 3 முறை சாம்பியனான தாய் ஜூ யிங்கை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றார். இந்த பட்டத்தை முதல்முறையாக ருசித்த யமாகுச்சிக்கு ரூ.98 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.
Advertisement
Related Cricket News on The bwf
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24