Delhi capitals
ஐபிஎல் 2025: மீண்டும் நடைபெறும் பஞ்சாப் - டெல்லி போட்டி!
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் மிகவும் அதிகரித்துள்ளது, இதன் காரணமாக வீரர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பாதியில் நிறுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
மேலும் மே 08ஆம் தேதி தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 10.1 ஓவர்களள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் எதிரொளியாகவே இப்போட்டியானது பாதியில் கைவிடப்பட்டது என்ற தகவலும் வெளிவந்துள்ள்து.
Related Cricket News on Delhi capitals
-
ஐபிஎல் 2025: செதிகுல்லா அடலை ஒப்பந்தம் செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஹாரி புரூக்கிற்கு பதிலாக ஆஃப்கானிஸ்தானின் இளம் வீரர் செதிகுல்லா அடலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.1.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது ...
-
காயம் காரணமாகவே நான் இதுவரை அதிகம் பந்து வீசவில்லை - அக்ஸர் படேல்!
பந்து வீச்சாளரை வரிசைப்படுத்த முயற்சிக்கும் போதெல்லாம் வெற்றி பெற்று வருகிறேன் என்ப்தால் எனது கேப்டன்சியை நன்றாக உணர்கிறேன் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
புதிய தொடக்கத்திலிருந்து அடுத்த போட்டியை எதிர்கொள்வோம் - ரிஷப் பந்த்!
இந்த மைதானத்தில், டாஸ் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது. யார் முதலில் பந்து வீசினாலும், அவர்களுக்கு விக்கெட்டிலிருந்து நிறைய உதவி கிடைக்கிறது என்று லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக இருந்தோம் - அக்ஸர் படேல்!
இந்த தோல்வி குறித்து அதிகம் யோசிக்காமல் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
ஒரு கேப்டனாக, நான் என் பணியை ரசிக்கிறேன் - அக்ஸர் படேல்!
மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வீரர் மற்றும் ஒரு ஜாம்பவான் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் சோபிக்க தவறியதே தோல்விக்கு காரணம் - அக்ஸர் படேல்!
இந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவினாலும் எங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
நான்கு போட்டிகளில் நான்கையும் வெல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது - அக்ஸர் படேல்!
பந்து நின்று வந்ததுடன், சிறிது பவுன்ஸும் இருந்தது, எனவே பவர்பிளேயில் சுழற்பந்து வீச்சாளர்களைத் தாக்குவது கடினம் என்று உணர்ந்தேன் என்று டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸில் இணைந்த ஜஸ்பிரித் பும்ரா!
காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஜஸ்பிரித் பும்ரா, தற்போது காயத்தில் இருந்து மீண்டு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று இணைந்துள்ளார். ...
-
நாங்கள் இன்னும் சரியாக விளையாடவில்லை - அக்ஸர் படேல்!
நாங்கள் களத்தில் சிறப்பாக செயல்படுகிறோம், ஆனால் கேட்சுகளையும் தவறவிடுகிறோம் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: விராட் கோலியின் சாதனையை சமன்செய்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் தொடக்க வீரராக அதிக 50+ ஸ்கோர்களை அடித்தவர்களின் அடிப்படையில் விராட் கோலியுடன் இணைந்து கேஎல் ராகுல் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார் ...
-
ராகுலின் வருகை எங்களை வலுப்படுத்தும் - விப்ராஜ் நிகாம்!
கேஏல் ராகுல் அணிக்கு திரும்பியுள்ளது தங்கள் அணியை வலுப்படுத்தும் என்று டெல்லி கேப்பிட்டல்ஸின் இளம் ஆல் ரவுண்டர் விப்ராஜ் நிகாம் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸில் இணைந்தார் கேஎல் ராகுல்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்தததுடன், தனது பயிற்சியையும் தொடங்கியுள்ளது. ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் கேஎல் ராகுல்?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பெண் குழந்தைக்கு தந்தையான கே எல் ராகுல்; குவியும் வாழ்த்துக்கள்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி இணைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 2 days ago