Dhaka premier league
வங்கதேச லீக் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
வங்கதேசத்தில் நடைபெறும் 50 ஓவர் டாக்கா பிரீமியர் லீக் (டிபிஎல்) போட்டியில் விஹாரி உள்பட ஏழு இந்திய வீரர்கள் விளையாடவுள்ளார்கள்.
விஹாரி, அபிமன்யூஸ் ஈஸ்வரன், பர்வேஸ் ரசூல், பாபா அபரஜித், அசோக் மெனேரியா, சிராக் ஜானி, குரிந்தர் சிங் ஆகிய ஏழு வீரர்களையும் ஐபிஎல் ஏலத்தில் எந்தவொரு அணியும் தேர்வு செய்யவில்லை. இதையடுத்து இன்று முதல் தொடங்கியுள்ள வங்கதேசத்தின் லிஸ்ட் ஏ போட்டியான டிபிஎல் போட்டியில் இவர்கள் ஏழு பேரும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
Related Cricket News on Dhaka premier league
-
எல்லை மீறிய ஷகிப் அல் ஹசனுக்கு விளையாட தடை - தகவல்!
மைதானத்தில் சர்ச்சைகுரிய முறையில் நடந்து கொண்ட ஷகிப் அல் ஹசனிற்கு தாக்கா பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
என் கணவருக்கு எதிராக சதி நடக்கிறது - ஷகிப் மனைவி ஆவேசம்!
கடந்த சில நாள்களாக ஷகிப் அல் ஹசனிற்கு எதிராக சதி நடப்பதாக அவரது மனைவி உம்மே அஹ்மத் ஷிஷிர் ஆவேசமாக தனது ஃபேஸ்புக் பத்தில் பதிவிட்டுள்ளார். ...
-
DPL : மைதானத்தில் மோசமாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கோரிய ஷகில் அல் ஹசன்!
தாக்கா பிரீமியர் லீக் போட்டியின் போது நான் தவறாக நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கோருவதாக ஷகில் அல் ஹசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார் ...
-
எல்லை மீறிய ஷகிப்; கடுப்பான ரசிகர்கள்!
தாக்கா பிரீமியர் லீக் தொடரின் போது நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஷகிப் அல் ஹசன் களத்தில் கோபமுடன் ஸ்டம்புகளை தூக்கி எறிந்த சம்பவம் வங்கதேச கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
உள்ளூர் தொடருக்காக பிஎஸ்எல் தொடரை உதறிய ஷகிப்!
வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன். கடந்தாண்டு சூதாட்ட புரோக ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47