Indian cricket team
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த திலக் வர்மா!
சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியாவின் வெற்றியில் இளம் வீரர் திலக் வர்மா முக்கிய பங்கு வகித்தார். இப்போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என72 ரன்களைச் சேர்த்து அசத்தியதுடன் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் திலக் வர்மா 72 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக ஆட்டமிழக்காமல் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் மார்க் சாப்மேனின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
Related Cricket News on Indian cricket team
-
திலக் வர்மா பேட்டிங் செய்த விதத்தில் மிகவும் மகிழ்ச்சி -சூர்யகுமார் யாதவ் !
திலக் வர்மா பேட்டிங் செய்த விதத்தில் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவரைப் போன்ற ஒருவர் பொறுப்பேற்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே, ரமந்தீப் சேர்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் நிதீஷ் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
யுஸ்வேந்திர சஹால், ஷிகர் தவான் சாதனையை முறியடிப்பாரா ஹர்திக் பாண்டியா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் ஹர்திக் பாண்டியா சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சஞ்சு, சஹாலை தேர்வு செய்யாமல் இந்திய அணி தவறுசெய்துவிட்டது - ஹர்பஜன் சிங்!
2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாததன் மூலம் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: பயிற்சியின் போது காயமடைந்த அபிஷேக் சர்மா; பின்னடைவை சந்திக்கும் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
மனைவியை விவாகரத்து செய்யும் வீரேந்திர சேவாக்- தகவல்!
இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: ஆண்ட்ரே சித்தார்த் சதம்; 301 ரன்களில் ஆல் அவுட்டானது தமிழ்நாடு!
சண்டிகர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 301 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த ரோஹித், கில், ஜெய்ஸ்வால், பந்த்!
மோசமான ஃபார்மில் தொடர்ந்து போராடி வரும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர், ரஞ்சி கோப்பை போட்டிகளில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். ...
-
எங்களுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்துவோம் - சூர்யகுமார் யாதவ்!
டாஸ் வென்ற பிறகு நாங்கள் காட்டிய உற்சாகம்தான் பந்துவீச்சுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
யுஸ்வேந்திர சஹாலின் சாதனையை முறியடித்தார் அர்ஷ்தீப் சிங்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக டி20 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை அர்ஷ்தீப் சிங் இன்று படைத்துள்ளார். ...
-
CT2025: கோப்பையை மீண்டும் கைப்பற்ற ஒவ்வொரு வீரரும் உறுதியுடன் உள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தங்கள் அணி வீரர்கள் தனித்துவமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி கோப்பையை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வர உறுதிபூண்டுள்ளதாக இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs இங்கிலாந்து டி20 தொடர்: இடம், நேரம், நேரலை & அணிகளின் விவரம்!
இந்தியா - இங்கிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை, இடம், நேரம் மற்றும் நேரலை விவரங்களை இப்பதிவில் பார்ப்போம். ...
-
நான் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை - சூர்யகுமார் யாதவ்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது எனக்கு ஏன் வருத்தமளிக்க வேண்டும் என்று இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24